கறுப்பு ஜூலை இனப்படுகொலை நினைவு நாளின் பிரித்தானியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழர்களுக்கு எதிரான சிங்களன பேரினவாதத்தின் திட்டமிட்ட இன அழிப்புக்களில் ஒன்றான கறுப்பு ஜூலையின் 38 ஆவது ஆண்டு நாளான இன்று லண்டனில் ஒன்று திரண்ட தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானி பிரதமர் வாசஸ்தல முன்னறில் ஒன்று திரண்ட பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள், சிறீலங்கா இனவாத அரசின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பியதுடன்இ தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறும் வலியுறுத்தினர். இதேவேளை, பிரித்தானிய பிரதமருக்கு இளையோரினால் மனு ஒன்றும் … Continue reading கறுப்பு ஜூலை இனப்படுகொலை நினைவு நாளின் பிரித்தானியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed